சிறப்புச் செய்திகள்

அமரர் நிரோஷாவின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Thursday, May 29th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலி தெற்கு பிரதேச செயற்பாட்டாளர் தோழர் மதஷன் அவர்களது சகோதரி  அமரர் துசியந்தன் நிரோஷா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ரங்கன் தோழரின் மாமனாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, May 28th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர் ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) அவர்களது மாமனார்  அமரர் சின்னையா விஸ்வலிங்கம் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தோழர் ஜீவனின் சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Tuesday, May 20th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜீவனின் (சிவகுரு பாலகிருஷணன்) சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகை அவதூறுச் செய்தி – நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ்!

Monday, May 19th, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட 500 மில்லியன் ரூபா நஸ்ட... [ மேலும் படிக்க ]

தோழர் குமாரின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, May 15th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  பருத்தித்துறை - முனை பிரதேச நிர்வாக செயலர் தோழர் குமார் அவர்களின் தந்தையார் அமரர் சிங்கராசா அந்தோனிப் பிள்ளையின் பூதவுடலுக்கு ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது-  கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்!

Tuesday, May 13th, 2025
தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும்  சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, May 13th, 2025
தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 2nd, 2025
இறைபாதம் அடைந்துள்ள நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் –  ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்!

Wednesday, April 30th, 2025
தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி,  தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர்... [ மேலும் படிக்க ]

அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  மக்களின் தெரிவாக அமைய வேண்டும் – செயலாளர் நாயகம்   டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, April 29th, 2025
.......உறவினர்கள், ஊரவர்கள்  என்ற அடிப்படையில் அல்லாமல், அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் தெரிவாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் ... [ மேலும் படிக்க ]