சிறப்புச் செய்திகள்

எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது -பிரதேச மக்கள் தெரிவிப்பு!

Thursday, April 24th, 2025
எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என சுட்டிக்காட்டியஎழுவைதீவு பிரதேச மக்கள் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்திய நாவற்குழி 300 வீட்டுத் திட்ட மக்கள்!

Thursday, April 24th, 2025
நாவற்குழி 300 வீட்டுத் திட்ட மக்கள், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்தினர். குறிப்பாக, வீட்டுத்... [ மேலும் படிக்க ]

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிக் கட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் !

Monday, April 21st, 2025
அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரியாலை காந்தி சனசமூக நிலைய பகுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் ஊள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம்!

Saturday, April 19th, 2025
அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் யாழ் மாநகர சபைக்கான 7 ஆம் வட்டார வேட்பாளர் டினோஜ் குமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முன்று மில்லியன் நிதி ஒதுக்கீடு – இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Wednesday, April 16th, 2025
நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த இறங்குதுறையின் நிலைமைகளை அவதானித்துள்ளார். குறித்த இறங்குதுறைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

32 மில்லியன் நிதி ஒதுக்கீடு –  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்கோவளம் தீர்த்தக்கரை  பாலத்தினை நேரில் சென்று பார்வையிட்ட டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 9th, 2025
கற்கோவளம் பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களின் தொழில்சார் செயற்பாடுகளுக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகவும், வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழா அடியவர்களினால்... [ மேலும் படிக்க ]

தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 8th, 2025
தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என சுட்டிக்கட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 5th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார  சபை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில், கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இன்று... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் பேசுவது மிகவும் முக்கியமானது  – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 5th, 2025
....இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் – ஊர்காவற்றுறை கரம்பொன் மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, April 5th, 2025
நீண்டநாள் கனவாக இருந்துவந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு... [ மேலும் படிக்க ]