முக்கிய செய்தி

தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது!

Wednesday, June 28th, 2023
யாழில் தொலை பேசி திருட்டில்ஈடுபட்ட இருவர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட  தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது தொலைபேசி பறிகொடுத்தவர் வழங்கிய தகவலின்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023
  உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

கொழும்பில் – யாழ்ப்பாணம் புகையிரத சேவை அடுத்த மாதம் 15 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் கடவை... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் இணையவழி பற்றுச்சீட்டு வழங்க நடவடிக்கை – மின்சார சபை அறிவிப்பு!.

Wednesday, June 28th, 2023
அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு 'ஈ' பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, களனி,... [ மேலும் படிக்க ]

நலன்புரி திட்டத்தை பெற நிதி வசூலிப்பு – உடன் நிறுத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Tuesday, June 27th, 2023
அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பாரபட்சங்கள்... [ மேலும் படிக்க ]

டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு – ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு எச்சரிக்கை!

Tuesday, June 27th, 2023
நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47000 டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்கு இலக்கை நிர்ணயித்தது இலங்கை சுற்றுலாத்துறை!

Tuesday, June 27th, 2023
ஜூன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், தனது இலக்கில் 70 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்துள்ளது. அதன்படி, நாடு குறித்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசர கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

Tuesday, June 27th, 2023
கொழும்பில் இன்று (27) இடம்பெறவிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முன்பதாக... [ மேலும் படிக்க ]

கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவிப்பு!

Tuesday, June 27th, 2023
உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

286 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கம் – எந்தப் பிரச்சினையும் வராது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவிப்பு !

Tuesday, June 27th, 2023
286 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ள அதேவேளை இதனால் எந்தப் பிரச்சினையும் வராது... [ மேலும் படிக்க ]