முதலாம் திகதிமுதல் இணையவழி பற்றுச்சீட்டு வழங்க நடவடிக்கை – மின்சார சபை அறிவிப்பு!.
Wednesday, June 28th, 2023அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு ‘ஈ’ பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளுக்கே இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் முறைமையில் குறித்த பகுதிகளுக்கு மாதாந்த மின்கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எரிபொருள் விலைகள் உயர்வடையும்?
யாழ்ப்பாணத்தில் கடும் வரட்சி: ஊரடங்கு நடைமுறையிலுள்ள போதிலும் செவ்விளநீரின் நுகர்வு அதிபரிப்பு – விய...
QR இல் எரிபொருளை பெற இடம்பெறும் மோசடி - சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு ...
|
|
புதிய அரசியல் யாப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முக்கித்துவம் - அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி!
சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றுக்கு அழைப்பதை தவிர்க்க விசேட திட்டம் - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அ...
வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரியை விதிக்க இந்தியா தீர்மானம் - வெங்காய பயிர்ச்செய்கை தொடர்பில...