முக்கிய செய்தி

பாடசாலை வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது – அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, October 30th, 2023
நாட்டில் இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் இழப்பீடு பெற்றுக்கொடுப்பதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

நவம்பர் 06 ஆம் திகதிவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது – யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபராஜா தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக நவம்பர் 06 ஆம் திகதிவரை அவ்வப்போது மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு – மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக... [ மேலும் படிக்க ]

கற்பிட்டி கடற்பகுதியில் இயந்திரப் படமொன்றில் இருந்து 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் கடற்படையினரால் மீட்பு!

Monday, October 30th, 2023
கற்பிட்டி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படமொன்றில் இருந்து சுமார் 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் நேற்றைய தினம் கடற்படையினரால்... [ மேலும் படிக்க ]

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

Monday, October 30th, 2023
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு (29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த உலக வங்கிக் குழு, இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!

Monday, October 30th, 2023
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

Monday, October 30th, 2023
மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க அல்லது மாற்றங்களை செய்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் மதுபான உரிமம் வழங்கும் முறையற்ற நடைமுறைக்கு... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டம் – பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இலங்கையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் வான் தாக்குதல் – காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் ஜோ பைடன் கேள்வி – நேற்றுமுன்தினம்வரை கொல்லப்பட்ட 7,028 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டது பலஸ்தீன சுகாதார அமைச்சு!

Sunday, October 29th, 2023
இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேள்வி எழுப்பியதை அடுத்து நேற்று முன்தினம் வரை கொல்லப்பட்ட 7,028 பேரின் பெயர் பட்டியலை... [ மேலும் படிக்க ]