கற்பிட்டி கடற்பகுதியில் இயந்திரப் படமொன்றில் இருந்து 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் கடற்படையினரால் மீட்பு!

Monday, October 30th, 2023

கற்பிட்டி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படமொன்றில் இருந்து சுமார் 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதே வேளை இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: