அனைத்து பேருந்துகளையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிக்க முடிவு!
Sunday, October 29th, 2017அனைத்து பேருந்துகளையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரையில் 2000 பேருந்துகளுக்கு தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர். பீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பஸ்களுக்கும் GPS தொழில்நுட்பக் கருவிகளைப் பொருத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேருந்து போக்குவரத்தை கண்காணித்தல், அதனை வினைத்திறனாக்குதல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்.பி.சந்திரசிறி குறிப்பிடார்.
Related posts:
ஒன்பது இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!
தாஜுதீன் மரண பரிசோதனைக்கு அதிக காலம் தேவை - சட்ட மா அதிபர் திணைக்களம்!
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் வருபவர்களால் கொரோனா அபாயம் - தொற்றுநோய் பிரிவு அதிகாரி எ...
|
|