முக்கிய செய்தி

மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினம் – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியது!

Wednesday, February 7th, 2024
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு... [ மேலும் படிக்க ]

நிறை குறைந்த பாண் – சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2024
நாடளாவிய ரீதியில் நிறை குறைந்த பாணை விற்பனை செய்த சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறைந்த நிறையில்... [ மேலும் படிக்க ]

ஹெலிகொப்டர் விபத்து – சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழப்பு!

Wednesday, February 7th, 2024
ஹெலிகொப்டர் விபத்தில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழந்துள்ளார். தனக்குச் சொந்தமான ஹெலிகொப்டரை நேற்றைய தினம் அவர் இயக்கிச் சென்றுள்ள நிலையில், தெற்கு... [ மேலும் படிக்க ]

ரணில் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024
ரணில் விக்கிரமசிங்க நோயுற்றவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் என்றும், அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் அடைவுமட்டம் மிகவும் குறைவாக உள்ளது – வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் வெளியானது அதிர்ச்சி தகவல்!

Tuesday, February 6th, 2024
வடக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் அடைவுமட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

முழுமையான செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் – அமைச்சரவையும் அங்கீகாரம் !

Tuesday, February 6th, 2024
மொத்த செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நவம்பர் 14, 2022 அன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி,... [ மேலும் படிக்க ]

பெரும்போக நெற்பயிர் செய்கை – உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் வைப்பிலிடப்பட்டதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024
பெரும்போக நெற்பயிர் செய்கைக்கான உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பம்!

Tuesday, February 6th, 2024
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (புதன்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் – 10 பேர் உயிரிழப்பு!.

Tuesday, February 6th, 2024
பாகிஸ்தானில் உள்ள  பொலிஸ் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர்-பக்துன்க்வா மாகாணம், டிராபன் பகுதியில் உள்ள பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு அஞ்சலி!

Thursday, January 25th, 2024
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர்... [ மேலும் படிக்க ]