முக்கிய செய்தி

யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் – எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024
யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரத்தில் எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மத்திய கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் – யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதி!

Thursday, February 29th, 2024
தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளித்துள்ளதாக ஆளுநரின் ஊடக பிரிவு அனுப்பியுள்ள... [ மேலும் படிக்க ]

தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் வலியுறுத்து!

Thursday, February 29th, 2024
நாட்டின் தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்ஹ... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 நிறைவு – சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் நேரடியாக வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 36 பேர் காயம்!

Thursday, February 29th, 2024
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று (29)... [ மேலும் படிக்க ]

முறையான பேருந்து தரிப்பிட விவகாரம் – வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தம்!

Thursday, February 29th, 2024
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – அமைச்சர் மனுஷ நாணயக்கா அழைப்பு!

Wednesday, February 28th, 2024
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை பயன்படுத்தி குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென தான் அழைப்பு விடுப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

பாதாள உலகக் குழு அச்சுறுத்தல் – நாட்டை விட்டு வெளியேறினார் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க!

Wednesday, February 28th, 2024
பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று வெளியாகும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 28th, 2024
மின்சாரக் கட்டணத்  திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின்... [ மேலும் படிக்க ]

கடனை செலுத்தாத கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானம்!

Wednesday, February 28th, 2024
கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன்... [ மேலும் படிக்க ]