முக்கிய செய்தி

வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Saturday, March 2nd, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க... [ மேலும் படிக்க ]

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி!.

Saturday, March 2nd, 2024
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு 34 வருடங்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கட்டுவன்... [ மேலும் படிக்க ]

சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சி – சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி பொலிசாரால் கைது!

Friday, March 1st, 2024
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் இது கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்தள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பாத்துள்ளதாக” தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யா – விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணைகள் விரைவில் பயன்படுத்தப்படும் எனவும் புடின் தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ளன. மறுபுறம் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

ஏப்ரல்முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இ.போ.ச பேருந்து மோதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் பரிதாப மரணம்!

Friday, March 1st, 2024
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01/03/2024) வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர... [ மேலும் படிக்க ]