மக்கள் மத்தியில் நாம்

அமரர் சிறி ஐயாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!

Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான மரியாதைக்குரிய கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இன்று (09.12.2018)கொழும்பில் காலமானார். சிறி ஐயா அவர்களின் மறைவுச்... [ மேலும் படிக்க ]

சிறப்புற நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம்!

Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (08) இடம்பெற்றது. செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட ஏற்பாட்டில் நேற்றைய தினம் (08.12.2018) Shenley church,... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களை முன்னிறுத்தாது திணிக்கப்படும் பாதீட்டை எம்மால் ஏற்கமுடியாது – முன்னாள் முதல்லர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Friday, December 7th, 2018
கடந்த ஆட்சியில் பாதீடு தொடர்பான விபரங்களை மக்களின் அபிப்பிராயத்திற்கு காட்சிப்படுத்திய பின்னரே சபையின் விவாதத்திற்கு கொண்டுவந்திருந்தோம் ஆனால் இம்முறை அனைத்து விடயங்களையும்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகரின் பாதீடு தோற்கடிப்பு! (வீடியோ இணைப்பு)

Friday, December 7th, 2018
பலதரப்பட்ட குறைபாடுகளுடன் மக்கள் நலன்களை முன்னிறுத்தாது ஒரு சிலரது தனிப்பட்ட பாதீடாக 2019 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகரின் பாதீடு அமைந்துள்ளமையால் சபையின் எதிர்கட்சி உறுப்பினர்களான ஈழ... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி! சபையில் பெரும் அமளிதுமளி!

Friday, December 7th, 2018
முறையான வகையில் நிதி குழுவின் பார்வைக்கு பாதீடு சமர்ப்பிக்காமையினாலும் குறித்த பாதீட்டில் மக்கள் நலன்களை முன்னிறுத்தும் திட்டங்கள் பல புறக்கணிக்கப்டுவதாலும் இந்த பாதீட்டை நாம்... [ மேலும் படிக்க ]

குடிநீருக்கான வரி அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது – முன்மொழிவை முற்றாக நிராகரித்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Friday, December 7th, 2018
யாழ் மாநகரில் வாழும் வறிய மக்களுக்கு இலவச குடிநீர் திட்ட இணைப்புக்களை வழங்குவதுடன் அவ் இணைப்புக்கள் மூலம் வழங்கப்படும் நீருக்கு கட்டணம் அறவிடப்படும் முறையை உடன் அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

மரணங்களின் போது மாநகரின் சிற்றூழிர்களுக்கு சிறப்பு இழப்பீடு வழங்க திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் றீகன்!

Friday, December 7th, 2018
போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் எமது பிரதேச இளைஞர்களை அதன் பிடியிலிருந்து விடுவித்து சமூகத்தில் நற்பிரயைகளாக உருவாக்க இந்த பாதீட்டில் முன்மொழிவுகள் உள்வாங்கப்பட... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்களை முன்னிறுத்தியதான மாநகரை வளப்படுத்த நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை: ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Friday, December 7th, 2018
மாநகரை வளப்படுத்த நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் அவை மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக அமையாது  தேவையற்ற நிதி மற்றும் இதர விரையங்களை ஏற்’படுத்தும் வகையில்... [ மேலும் படிக்க ]

விஷேட கூட்டத்தில் நிதிக்குழு அறிக்கை விவாதிப்பு முரணானது: மாநகரின் தவறை சுட்டிக்காட்டியது ஈ.பி.டி.பி!

Friday, December 7th, 2018
கடந்த நிதிக்குழு கூட்ட அறிக்கையை வழமைபோல பரிசீலனைக்கு எடுப்பது அவசியமன்று எனவே நிதிக் குழு கூட்ட அறிக்கை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக இந்த விசேட கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் ஆரம்பம்!

Friday, December 7th, 2018
யாழ் மாநகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாதீடு தொடர்பான விவாதம் தற்போது யாழ் மாநகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. சபையின் முதல்வர் ஆர்னோல் தலைமையில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]