மக்கள் மத்தியில் நாம்

யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கம்பரெலிய திட்டங்களில் மோசடி: ஆராயப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் முதல்வர்!

Thursday, November 28th, 2019
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சார்பில் யாழ்.மாநகரில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கம்பரெலிய திட்ட செயற்பாடுகளிலும் ஏதே ஒரு... [ மேலும் படிக்க ]

சங்கானை கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் குறைகேள் சந்திப்பு!

Wednesday, November 27th, 2019
சங்கானை கிழக்கு 10 ஆம் வட்டார மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச நிர்வாகத்தினர் ஆராய்ந்தறிந்துகொண்டனர். இன்றையதினம் குறித்த... [ மேலும் படிக்க ]

மஹிந்த வெல்ல வேண்டும் என விரும்பியவர் பிரபாகரன்: கோட்டபய வெல்ல வேண்டும் என விரும்பியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, November 26th, 2019
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனது நோக்கத்திற்கும் எண்ணத்திற்கும் செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச்... [ மேலும் படிக்க ]

சந்திரிக்கா சாத்தான் போன்று வேதம் ஓதுவது சரிதானா? – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, November 12th, 2019
தமிழ் மக்களை அழிக்க வித்திட்டவர்களும் புலிகள் அமைப்பை சின்னாபின்னமாக்கியவர்களும் தாங்கள் தான் என்றும் யுத்தத்தை தாங்கள் தான் வெற்றி கொண்டது என்றும் உரிமை கூறும் சந்திரிக்கா... [ மேலும் படிக்க ]

முல்லை மக்களே டக்ளஸ் தேவானந்தா மீது நம்பிக்கை வையுங்கள்: உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகும்- ஈ.பி.டி.பியின் முல்லை அமைப்பாளர் ஜெயராஜ்!

Tuesday, November 12th, 2019
நீண்ட யுத்தத்துக்கு முகங்கொடுத்த இப்பிரதேச மக்கள் தத்தமது வாழ்க்கையில் பல தேவைப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த மக்களது வாழ்வியல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை சிந்தனையால் நிறுத்துப் பாறுங்கள் – அம்பாறையில் தோழர் விந்தன்!

Monday, November 11th, 2019
எமது மக்களின் அபிலாசைகளை விலைபேசி அதற்கான சன்மானங்களை பெற்றுக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவருவதை நம்பி எமது மக்கள் இதுவரை ஏமற்றங்களை மட்டுமே கண்டுள்ளனர். ஆனால் ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

நிலைபேறற்ற அரசாங்கத்தின் முடிவு காலம் இது – முன்னாள் யாழ் மாநகர முதல்வர்

Monday, November 11th, 2019
! நிலைபேறற்ற அரசாங்கத்தை அகற்றி தூர நோக்குடன் கூடிய நிலைபேறான அரசொன்றை அமைக்க நாம் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க அணிதிரள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர முன்னாள்... [ மேலும் படிக்க ]

புதி ஆட்சியில் மண்டைதீவின் எஞ்சிய அவலங்கள் முழுமையாக நீங்கும் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, November 10th, 2019
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததும் முழுமையாக... [ மேலும் படிக்க ]

நவம்பர் 16 இல் வரலாற்றை மற்றியமைப்போம் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, November 9th, 2019
நவம்பர் 16 இல் கோட்டபயவே வெற்றிபெறுவார்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாக்குப்பலத்தை சரியான முறைறையில் பயன்படுத்த வேண்டு. அந்த வெற்றியூடாக நாம் நிலையான அபிவிருத்தியுடன் உங்கள்... [ மேலும் படிக்க ]

ஆதரவு கொடுக்க நாம் பணப்பெட்டிகளை பெற்றுக்கொண்டது கிடையா – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, November 9th, 2019
ஆதரவு கொடுக்க நாம் எக்காலத்திலும் பணப்பெட்டிகளை பெற்றுக்கொண்டது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையி அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]