மக்கள் மத்தியில் நாம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Wednesday, December 11th, 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உலர் உணவுப் பொருட்கள்  வழங்கி... [ மேலும் படிக்க ]

மின் ஒழுக்கு: குடிசை வீடு முற்றாக அழிவு – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக வீடமைத்து கொடுக்க ஈ.பி.டி.பி. நடவடிக்கை!

Tuesday, December 10th, 2019
மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகிய நிலையில் பரிதவிக்கும் குடும்பத்தினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈ.பிடி.பியின் மாநகர உறுப்பினர் அனுசியா!

Tuesday, December 10th, 2019
யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக யாழ் நகர்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி உதயம்!

Monday, December 9th, 2019
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்யும் முகமாக இளைஞர் அணி கட்டமைப்பு கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

தீவக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்க வேலணையில் உருவாகுகின்றது தொழில் பேட்டை!

Wednesday, December 4th, 2019
வடபகுதி இளைஞர் மற்றும் யுவதிகளின் தொழில்வாய்ப்புக் கனவுக்கு களம் கொடுக்கும் வகையில் வேலணை பிரதேசத்தில் தொழில் பயிற்சி மையமொன்றை அமைத்து பயிற்சிகளை வழங்க தனியார் நிறுவனமான Building A Future... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை தவறவிடும் போக்கிலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் மாறாதிருப்பது கவலைக்குரியது – தோழர் ஜீவன்!

Wednesday, December 4th, 2019
கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறான பார்வையில் பார்த்து தவறவிடும் சந்தர்ப்பவாத அரசியல் போக்கிலிருந்து எமது மக்கள் இன்னமும் மீட்சி பெறவில்லை என்பது வேதனையான ஒன்றாகும் என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

தோழர் லிங்கேஸ் அவர்களின் புகளுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் கட்சி கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, December 3rd, 2019
 தோழர் லிங்கேஸ் அவர்களின் புதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கட்சிக்கொடி போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும்... [ மேலும் படிக்க ]

துயர் பகிர்கின்றோம்!

Sunday, December 1st, 2019
ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தோழர் லிங்கேஸ் காலமானார். உடல் நல... [ மேலும் படிக்க ]

மக்களை ஏமாற்றுகிறது யாழ் மாநகர சபையின் பாதீடு: தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Thursday, November 28th, 2019
மக்களுக்கான பாதீடு என சொல்லி இவ்வருடமும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் முதுற்பட்டதனால் மக்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில் 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கம்பரெலிய திட்டங்களில் மோசடி: ஆராயப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் முதல்வர்!

Thursday, November 28th, 2019
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சார்பில் யாழ்.மாநகரில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கம்பரெலிய திட்ட செயற்பாடுகளிலும் ஏதே ஒரு... [ மேலும் படிக்க ]