யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை சிந்தனையால் நிறுத்துப் பாறுங்கள் – அம்பாறையில் தோழர் விந்தன்!

Monday, November 11th, 2019

எமது மக்களின் அபிலாசைகளை விலைபேசி அதற்கான சன்மானங்களை பெற்றுக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவருவதை நம்பி எமது மக்கள் இதுவரை ஏமற்றங்களை மட்டுமே கண்டுள்ளனர்.

ஆனால் ஈழமக்கள் ஜனநாயகக் கடையினராகிய நாம் எமது மக்கள் தமது அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தர் தீர்வுகண்டு நிம்மதியான வாழ்வியலுக்கான சூழ்லை உருவாக்க வேண்டும் என்பதே நோக்காகக் கொண்டுள்ளோம்.

அந்தவகையில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள் சிந்தனையால் நிறுத்துப் பாறுங்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்றையதின நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு திவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்

கிழக்கு மக்களும் குறிப்பாக இந்த அம்பாறை மாவட்ட மக்களும்.அபிவித்தியால் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்க்துடன் வடக்கில் எமது கட்சிக்கு கிடைத்த ஒன்பது ஆசனங்களில் ஒன்றை இம்மாவட்டத்திற்கும் தத்துக்கொடுதவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா

மேலும்..

https://m.facebook.com/story.php?story_fbid=2469755806683690&id=1632555930352608

Related posts: