மக்கள் மத்தியில் நாம்

வயதான தமது பெற்றோருக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க பிள்ளைகள் அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் – தவநாதன் கோரிக்கை!

Tuesday, September 7th, 2021
கொரோனா நோய்த் தொற்றிலிருந்தும், உயிராபத்திலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை அனைவரும் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பிரதான பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து ஆராய்வு!

Friday, September 3rd, 2021
கிளிநொச்சி நகரின் பிரதான பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்... [ மேலும் படிக்க ]

கிளி வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Thursday, September 2nd, 2021
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி தலைமையில் தீர்மானம்!

Wednesday, September 1st, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக, கிராமசேவையாளர் மட்டத்தில் அமைக்கப்படும் கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று... [ மேலும் படிக்க ]

போலித் தேசியத்திற்கு ஈ.பி.டி.பி. துணைபோகாது – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி திட்டவட்டம்!

Saturday, August 21st, 2021
போலித் தமிழ் தேசியத்தினை உரிமை கொண்டாடுவதற்கான செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி. என்றைக்குமே கரம் கொடுக்காது என்று தெரிவித்துள்ள யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, ... [ மேலும் படிக்க ]

இக்கட்டான காலத்தில் யாழ். மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததை இன்று மேலும் வலுவடையச் செய்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் – வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Thursday, August 19th, 2021
வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வை காண்பதற்கு அங்கீகாரம் பெறும்வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க கூடிய அந்தஸ்துள்ள ஒருவராக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் 90 ஏக்கர் குடியேற்றம் செய்வதற்குரிய காணியினை விடுவிக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, August 15th, 2021
வவுனியா பிரதேச செயலக பிரிவில், நிரந்தர காணிநிலங்களின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த மக்களுக்கான குடியிருப்பு நிலங்களை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக ஈழ... [ மேலும் படிக்க ]

கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதிக்கு ஏற்பாடு!

Saturday, August 14th, 2021
கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கோணாவில் கிழக்கு... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினரின் வியூகத்தால் குடியிருந்த குடிசைகளையும் இழந்து நிர்க்கதி நிலையில் மக்கள் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 13th, 2021
ஜனாதிபதி தேர்தல் கால வெற்றிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை ஐக்கிய தேசியக் கட்சி நடைமுறைப்படுத்தியதாலேயே வடபகுதி மக்கள் தாம் வாழ்ந்த குடிசைகளையும் இழந்து... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் புதுப்பொலிவுபெற்றன வசந்தபும் வீதிகள்!

Thursday, August 12th, 2021
யாழ் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களது முயற்சியால் சீர்செய்யப்பட்டு வருகின்றது. யாழ்... [ மேலும் படிக்க ]