மக்கள் மத்தியில் நாம்

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பம்!

Monday, February 21st, 2022
… அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட  நடவடிக்கையை அடுத்து வேலணை - புங்குடுதீவு - இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து சேவை ஒன்று இன்றையதினம் இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த வலி மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

Tuesday, February 15th, 2022
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான  நிலப்பரபுகளை வருமானம் ஈட்டும் வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் போது அத்துறைசார்ந்தோர் மக்களின் நலன்களில் கரிசனை கொள்வது அவசியம் – ஊர்காவற்றுறை பிரதேச சபையில் வலியுறுத்து!

Tuesday, February 8th, 2022
மக்களுக்கான சேவைகளை முன்னெசுக்கும்போது அவர்களது எதிர்பார்புக்களை முழுமையாக மேற்கொள்ள முடியாவிட்டாலும் செய்யும் செயற்பாடுகள் சிறப்பாக அமைய சபையின் கண்காணிப்பு அவசியம் எனவும்... [ மேலும் படிக்க ]

சங்கானை கிழக்கு கராச்சி பொது மயானம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் சிரமதானம்!

Monday, January 31st, 2022
சங்கானை கிழக்கு J/178  பகுதியிலுள்ள கராச்சி பொது மயானம் பிரதேச மக்களதும் பாதுகாப்பு படையினரதும் ஒத்துழைப்புடன் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் குறித்த... [ மேலும் படிக்க ]

சேதனப்பசளைத் திட்டத்ததால் இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – ஈ.பி.டி.பியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நம்பிக்கை!

Saturday, January 29th, 2022
ஜனாதிபதியின் சேதனப் பசளைத் திட்டம் தற்போது நெருக்கடியாக இருந்தாலும் விரைவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபை மீது காழ்ப்புணர்ச்சிகளால் அவதூறுகள் பரப்பப்படுவதை ஏற்கமுடியாது – கூட்டடமைப்பினரின் உறுப்பினர்கள் ஆதங்கம்!

Friday, January 28th, 2022
பிரதேசத்தினதும் மக்களினதும் நலன்களை மையமாக கொண்டு இந்த ஆண்டில் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைக்க முயற்சிப்போம் என வேலணை பிரதேச சபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது மாதாந்த அமர்வில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வலி கிழக்கில் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, January 25th, 2022
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு... [ மேலும் படிக்க ]

மக்கள் வாழிடங்களில் இருந்து அகற்றும் திண்மக்கழிவுகளை அகற்ற நிதி வசூலிப்பு – கட்டத் தவறின் தண்டப்பணமும் அறவீடு – வலி மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

Tuesday, January 25th, 2022
பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் குறிப்பாக மக்கள் தாம் வாழும் இடங்களில் இருந்து அகற்றும் திண்மக் கழிவுகளை குறித்தொதுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் – வலி தெற்கு பிரதேச சபையில் வலியுறுத்து!

Monday, January 24th, 2022
பிரதேசத்தின் அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியத்தையும் கருத்திற்கொண்டு அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆரியகுளத்தின் பாதுகாப்பையும் புனிதத் தன்மையையும் உறுதிசெய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Wednesday, January 19th, 2022
வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள்   நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளமையால் அவற்றை கால தாமதமின்றி விரைவு... [ மேலும் படிக்க ]