மக்கள் மத்தியில் நாம்

ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஐங்கரன் முன்மொழிவு- வலி.கிழக்கு பிரதேச சபையால் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிவைப்பு!

Thursday, September 22nd, 2022
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆழுகைக்குள்  வாழும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிநடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு... [ மேலும் படிக்க ]

வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! …..

Sunday, September 18th, 2022
வலிகாமம் வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அணுமதி பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு புதிய என்ஜின் ஏற்பாடு செய்வதற்கு இணக்கம்!

Wednesday, August 31st, 2022
கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சிக்கான யாழ்ராணி புகையிரதத்துக்கு... [ மேலும் படிக்க ]

தமிழர் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழில் பாடுவது உறுதிப்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி வலியுறுத்து- கூட்டமைப்பினர் எதிர்ப்பால் வேலணை பிரதேச சபையில் அமளிதுமளி!

Friday, August 26th, 2022
…….. நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ளவாறு தேசிய நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும். குறிப்பாக தமிழர் பூர்வீக பகுதிகளில் தமிழில் பாடப்பட வேண்டும் என்பது... [ மேலும் படிக்க ]

விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் – தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் திலீபன் தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈ.பி.டி.பியின்... [ மேலும் படிக்க ]

சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் பத்மநாதக் குருக்களின் இழப்புச் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – அனுதாபச செய்தியில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 15th, 2022
பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக திறம்படச் செயற்படடதுடன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும், கெருடாவில் 1 ஆம் வட்டார நிர்வாக செயலாளராகவும் மக்கள்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசனின் தாயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மாரியாதை!

Monday, July 4th, 2022
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசன் ஆசீர்வதாம் அன்ரனிராஜ் (2003) அவர்களின் தாயார் ஆசீர்வாதம் அன்னம்மாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் மறுப்பு தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022
நல்லூர் பிரதேச சபையின் 22.05.2022 ஆம் திகதியன்று நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென... [ மேலும் படிக்க ]

வீடுகள் தோறும் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை – வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

Thursday, June 16th, 2022
தீவக பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவு பிரச்சினைகளை வழங்குவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அக்கறை செலுத்தியுள்ளமைக்கு பாராட்டு தெரிவித்துள்ள வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு – ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்பார்ப்பவர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் என நம்புவதாக தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Monday, June 6th, 2022
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.- வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]