பிரதான செய்திகள்

இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Sunday, March 13th, 2022
"இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்" எனும் தொனிப்பொருளில் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இன்றையதினம் மனிதாபிமான உதவிப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Sunday, March 13th, 2022
இலங்கை - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியில் மாத்திரமன்றி  மக்களுக்கிடையிலான உறவுகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியுடன்... [ மேலும் படிக்க ]

ரணில் எனது சிறந்த நண்பர் – தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, March 12th, 2022
ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச சகோதரர்களும் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் தேசிய... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களும் கலந்துரையாடல்!

Saturday, March 12th, 2022
யாழ்ப்பாணம் கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி  நிகழ்வு  இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை!

Saturday, March 12th, 2022
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

‘ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்’ தொடர்பில் புதிய சில விதிகள் அறிமுகம் – மத்திய வங்கி ஆளுநரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, March 12th, 2022
'ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்' தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தீர்மானம் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, March 12th, 2022
கடன் மீள் கட்டமைப்பு, அந்நிய செலாவணி உள்ளிட்ட விடயப் பரப்பில், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரிக்கை!

Saturday, March 12th, 2022
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அத்துடன் நாட்டில் நிலவிவரும் டொலர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு : தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்திக்கிறார் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம!

Saturday, March 12th, 2022
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில், அடுத்த வாரத்தின் முற்பகுதியில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும்... [ மேலும் படிக்க ]

அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுகின்றனர் – அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் என பிரதமர் தெரிவிப்பு!.

Saturday, March 12th, 2022
அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுவதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனநாயகத்திற்கு அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் எனவும்... [ மேலும் படிக்க ]