பிரதான செய்திகள்

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண வருகை!

Saturday, February 19th, 2022
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை  பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை நீக்க கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் சாட்சியங்கள் பரிந்துரைகளுடன் – மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் 2 ஆவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு !

Saturday, February 19th, 2022
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா? என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2 ஆவது இடைக்கால அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மதிப்பு குறித்து கவனம் செலுத்தி, விரைவில் வெற்றிகரமாக நிறைவு செய்யுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Saturday, February 19th, 2022
நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பொதுமக்கள் தகவல்களின் துல்லியம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மதிப்பு குறித்து கவனம் செலுத்தி, அதை... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Saturday, February 19th, 2022
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றையதினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய... [ மேலும் படிக்க ]

ஐ.நா கூட்டத் தொடரை இலங்கை சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் – – அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Friday, February 18th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஜெனிவா... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குத விவகாரம் – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் அகியோர் விடுதலை!

Friday, February 18th, 2022
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை... [ மேலும் படிக்க ]

தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி – ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!

Friday, February 18th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!

Friday, February 18th, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரம்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் மீண்டும் இன்றுமுதல் மின் துண்டிப்பு!

Friday, February 18th, 2022
நாடளாவிய ரீதியில் இன்று 18 ஆம் திகதிமுதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் 2.30 மணிமுதல் 6.30 மணி... [ மேலும் படிக்க ]