பிரதான செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் – தொழில் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – பரிந்துரைகள் இந்த வாரத்தில் கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான பரிந்துரைகள் இந்த வாரத்தில் கிடைக்கும் என நம்புவதாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, February 23rd, 2022
நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றாளர்களை விடவும் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – 83 இராஜதந்திரிகள் பங்கெடுத்த மாநாட்டில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
இலங்கையில் பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன்று 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு!

Wednesday, February 23rd, 2022
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்பதாக... [ மேலும் படிக்க ]

துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் சஃபாயர் தினம் குறித்து பிரதமருக்கு விளக்கம்!

Wednesday, February 23rd, 2022
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக... [ மேலும் படிக்க ]

சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் – அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!

Wednesday, February 23rd, 2022
தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அரச... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வெள்ளியன்று மீண்டும் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Wednesday, February 23rd, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]