பிரதான செய்திகள்

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – அனைத்து அரச நிறுவனங்களிடமும் உள்ளூராட்சி அமைச்சு வலியுறுத்து !

Sunday, February 20th, 2022
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
கைத்தொழில்துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது... [ மேலும் படிக்க ]

இன்றும் பல பாகங்களில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, February 20th, 2022
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர நடவடிக்கை – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

டொலரை வழங்கத் தேவையான ரூபாவை வழங்குமாறு மத்திய வங்கி எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை!

Saturday, February 19th, 2022
எரிபொருள் இறக்குமதிக்குத் தேவைப்படும் டொலர்களை வழங்கத் தேவையான ரூபாவை வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் 4 ஆம் திகதி வரை வழக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!

Saturday, February 19th, 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. முன்பதாக நேற்று... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம்’ அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களை பாதுகாக்கும் நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இருக்குமானால் வெறுமனே கத்திக் கொண்டு இருக்காது இங்கு வாருங்கள் – நீதி அமைச்சர் வழங்கும் அறிவுரை!

Saturday, February 19th, 2022
ஈழம், தனிநாடு என்று பேசிப்பேசி இனியும் தமிழர்களை அழித்துவிட வேண்டாம். 30 ஆண்டுகால யுத்தத்தில் ஒரு பரம்பரையே அழிந்துள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம்... [ மேலும் படிக்க ]

இன்று மின்வெட்டு இல்லை – எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
இன்று மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்... [ மேலும் படிக்க ]