பிரதான செய்திகள்

வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை – யாழ்.சித்தங்கேணியில் சம்பவம்!

Monday, April 11th, 2022
யாழ்.வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து... [ மேலும் படிக்க ]

போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – முத்தையா முரளிதரன் கோரிக்கை!

Monday, April 11th, 2022
அரசாங்கம் தீர்வு தரும்வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

விடுமுறை காலங்களில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் – உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பு!

Monday, April 11th, 2022
எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் போது கடைகளில் உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிவாயு... [ மேலும் படிக்க ]

2 வருடங்களின் பின் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Monday, April 11th, 2022
இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதனடிப்படையில் ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Monday, April 11th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக, 700 மில்லியன்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார் – நிதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Monday, April 11th, 2022
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளும் தரப்பின் நிதி அமைச்சராக பதவிவகிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி... [ மேலும் படிக்க ]

வங்கி சேவைகள் இன்று வழமைபோன்று இடம்பெறும் – இரு தினங்கள் சகல மதுபானசாலைகளும் மூடப்படும் எனவும் அறிவிப்பு!

Monday, April 11th, 2022
இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும், பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி – பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிப்பு!

Monday, April 11th, 2022
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள்... [ மேலும் படிக்க ]

தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, April 11th, 2022
தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் அதிக மழைக்காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் – வடக்கு கிழக்கு உட்பட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

Sunday, April 10th, 2022
நாட்டில் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில இடங்களில் இன்று மதியம் சூரியன்... [ மேலும் படிக்க ]