பிரதான செய்திகள்

மருந்து கொள்வனவுக்கு 10 மில்லியன் டொலர் – ஏனைய அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் – உதவி வழங்க உலக வங்கி அனுமதி – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் – மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
நீங்கள் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு செகண்டும் நாங்கள் நாட்டிற்காக டொலர்களை உழைக்கின்ற வாய்ப்பை தவறவிடுகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர்  மகிந்த... [ மேலும் படிக்க ]

ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
எமது நாட்டின் ஜனநாயக ஆட்சி முறையை சிதைக்காத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்வதே மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காகவே நாம் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

அன்று சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Tuesday, April 12th, 2022
இன்று நாம் முகங்கொடுத்துள்ள நெருக்கடியை வெற்றி கொள்ள பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்!

Monday, April 11th, 2022
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் – மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வலியுறுத்து!

Monday, April 11th, 2022
நாடொன்றில் மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

Monday, April 11th, 2022
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுசெல்ல வேண்டாம் – வாசுதேவ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்து!

Monday, April 11th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் – இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி – சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள் குழு அறிவிப்பு!

Monday, April 11th, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை எனவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலுக்குச் செல்லும் நம்பிக்கையில் சில சக்திகள்... [ மேலும் படிக்க ]

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்து – சிறுவன் உயிரிழப்பு!

Monday, April 11th, 2022
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து... [ மேலும் படிக்க ]