பிரதான செய்திகள்

இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரான மழை வீழ்ச்சி – நீர்மின் உற்பத்தி 4 வீதத்தால் உயர்வு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்மின் உற்பத்தி 4 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலைவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட கலந்துரையாடல்!

Tuesday, April 12th, 2022
இலங்கையின் நிலைவரம் குறித்து,  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, April 12th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

வன்முறை கும்பலால் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி தீக்கிரை!

Tuesday, April 12th, 2022
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை!

Tuesday, April 12th, 2022
உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் – இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

Tuesday, April 12th, 2022
தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் – அடியோடு மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்!

Tuesday, April 12th, 2022
மிரிஹானவில் அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக சில ஊடகங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது – 273 அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதை துரிதப்படுத்துமாறும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் கோரிக்கை!

Tuesday, April 12th, 2022
வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக... [ மேலும் படிக்க ]

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்!

Tuesday, April 12th, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்... [ மேலும் படிக்க ]