இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Tuesday, April 12th, 2022இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..
Related posts:
இரண்டாண்டுகளில் 583 பேருக்கு வகுப்புத்தடை-அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல
இலங்கையில் 70 சதவீதமாக குறைந்துள்ள தற்கொலை முயற்சி - உலக சுகாதார அமைப்பு!
யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் - ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் ...
|
|