பிரதான செய்திகள்

எரிபொருள் – எரிவாயு விநியோகம் தொடர்பான முறைக்கேடுகளை அறிவிக்க விசேட இலக்கம்!

Wednesday, April 13th, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, ஏற்படக்கூடிய முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட கைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இந்தியா வழங்கிய 11,000 மெட்ரிக் தொன் அரிசியை குறைந்த விலையில் விற்பனைசெய்ய நடவடிக்கை – வர்த்தக அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல்  தொகை அரிசி நாட்டை வந்தடைந்தது. அதன்படி, தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, April 13th, 2022
இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த 3 நாட்களிலும்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களுக்க அறிவுறுத்து!

Wednesday, April 13th, 2022
புத்தாண்டு காலத்தில், விபத்துக்களைக் குறைப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தில், பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகள் மூலம்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022
உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]

முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளின் தாக்கமே டொலர் நெருக்கடிக்கு காரணம்- மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டு!

Wednesday, April 13th, 2022
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் தாக்கம் செலுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ... [ மேலும் படிக்க ]

367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!

Wednesday, April 13th, 2022
367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து , ரயில்கள் – 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!

Tuesday, April 12th, 2022
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் திகதி வரை விசேட பஸ் மற்றும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தில் மக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Tuesday, April 12th, 2022
புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வரும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொது... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம் – நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022
இலங்கையின் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இலங்கைக்கு பொறுப்புள்ள... [ மேலும் படிக்க ]