பிரதான செய்திகள்

அரச விடுமுறை – அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, April 10th, 2022
நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார். இதேவேளை,... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலானது – சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்த இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை!

Sunday, April 10th, 2022
சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடிதம் மூலம்... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது – எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Sunday, April 10th, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு – ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, April 10th, 2022
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை – மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்நடைந்தது!

Sunday, April 10th, 2022
இலங்கைக்கு மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் – நிதியமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Sunday, April 10th, 2022
அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு... [ மேலும் படிக்க ]

சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் – நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?

Sunday, April 10th, 2022
பழைய அமைச்சரவையே நாளை புதிய அமைச்சரவையாக பதவியேற்கும் என்று அறியமுடிகின்றனது. முன்பதாக நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி!

Sunday, April 10th, 2022
காபந்து அரசாங்கத்திற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாட அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு... [ மேலும் படிக்க ]

அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் – ஆனால் நிதி அமைச்சராக இருந்து செய்ய வேண்டியதை செய்வேன் – அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022
எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய தயாராக இருப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.. சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை நாளைவரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, April 9th, 2022
இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பநிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]