தினசரி செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, February 18th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  இதற்காக... [ மேலும் படிக்க ]

சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, February 18th, 2021
சுற்றுலாதுறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால், சவால்களை வெற்றிகொண்டு இந்த தொழிற்துறையின் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து மேலும் 762 பயணிகள் நாடு திரும்பினர்!

Thursday, February 18th, 2021
வெளிநாடுகளில் இருந்து மேலும் 762 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 18 விமானங்களின் மூலமாக  அவர்கள் நாட்டை... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் பல நாடுகள் ஆதரவு கிடைக்கும் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை!

Thursday, February 18th, 2021
ஐ.நா. தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு வழங்க காத்திருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Wednesday, February 17th, 2021
கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று முற்பகல் திறந்து... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் குதங்கள் விரைவில் இலங்கை வசமாகும் – அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு!

Wednesday, February 17th, 2021
திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை நாட்டுக்கே திருப்பிப் பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, February 17th, 2021
உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கையும் வேகமாக தகவமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அத்துதுடன் நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Wednesday, February 17th, 2021
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி... [ மேலும் படிக்க ]

இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் – அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Wednesday, February 17th, 2021
தேசிய பாதுகாப்பு,  உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு  அதி விசேட... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, February 17th, 2021
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]