தினசரி செய்திகள்

சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை – விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!

Friday, February 19th, 2021
சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் – பாடசாலை அதிபர்பளுக்கு ஆட்பதிவு திணைக்களம் அறிவறுத்து!

Friday, February 19th, 2021
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், தமது பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து... [ மேலும் படிக்க ]

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இயலாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் – துணைவேந்தருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை!

Friday, February 19th, 2021
இம்முறை நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19... [ மேலும் படிக்க ]

இருவேறு இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார் சமல் ராஜபக்ஷ!

Friday, February 19th, 2021
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்நாட்டலுவல்கள் இராஜங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாபதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு,... [ மேலும் படிக்க ]

புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் சேதமாக்கப்படுவது கவலையளிக்கிறது – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்!

Friday, February 19th, 2021
நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள், புதையல் தோண்டுபவர்களினாலோ அல்லது வேறு நபர்களினாலோ சேதமாக்கப்படுவதாக தொல்பொருள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானம்!

Friday, February 19th, 2021
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, February 19th, 2021
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார்! பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, February 18th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனினும் இந்த... [ மேலும் படிக்க ]

சேவையை நாடிவரும் மக்களுக்கு வீண் சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் – அதிகாரிகளிடம் யாழ் மாநகர முதல்வர் வலியுறுத்து!

Thursday, February 18th, 2021
தரப்பட்ட ஒரு வேலையை செய்து முடிக்காமல் அதற்கான காரணத்தை மற்றவர்கள் மேல் தட்டிவிடுகின்ற சாதாரண பணியாளர்களாக இல்லாமல் தந்த பொறுப்பினை செய்து முடிக்கின்ற ஆளுமை மிக்க பணியாளர்களாக... [ மேலும் படிக்க ]

இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது – இந்தியத் தூதரகம் அறிவிப்பு!

Thursday, February 18th, 2021
இந்தியாவும் இலங்கையும் இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம்... [ மேலும் படிக்க ]