புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் சேதமாக்கப்படுவது கவலையளிக்கிறது – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்!
Friday, February 19th, 2021
நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள், புதையல் தோண்டுபவர்களினாலோ அல்லது வேறு நபர்களினாலோ சேதமாக்கப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும் எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பொருட்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்னர், நாட்டிலுள்ள தொல்பொருள் பெருமதிவாய்ந்த பொருட்களையும், இடங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர்கள் எவருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு!
கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 4% பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தகவ...
நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்கள் - பாதுகாப்பு சேவையில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையி...
|
|
|
கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று - மாகாண சுகாதார சேவைக...
இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈ...
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாள்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - நிதி இர...


