மின்சாரம் தடைப்படும்!
Wednesday, April 18th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில் மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலை, விளான், வீமன்காமம் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில் முருங்கனிலிருந்து நானாட்டான் வரை, அறுகுக் குன்று, முருங்கனிலிருந்து முள்ளிக்குளம் வரை, சிலாவத்துறை கடற்படை முகாம், முள்ளிக்குளம் கடற்படை முகாம், செம் மண் தீவு ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
காவற்துறை அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!
பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து - சுகாதார அமைச்சு தகவல்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் காலமானார்...
|
|
|


