தினசரி செய்திகள்

பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் – கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Wednesday, February 17th, 2021
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹூர் பொருளாதார நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆராய்ச்சிப்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு கோவிட் அலை ஏற்படும் ஆபத்து – மக்களுக்கு சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை!

Wednesday, February 17th, 2021
நாட்டு மக்கள் சுகாதார ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்டால் நிச்சியமாக இன்னும் ஒரு கொவிட் அலை ஏற்படும் சுகாதார பிரிவு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் – வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள் சுகாதார அமைச்சினால் புதிதாக நியமனம் – பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்!

Wednesday, February 17th, 2021
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சினால், வவுனியா மாவட்ட பொது... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வரத்துக்கு வருகைதர வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை -மன்னார் அரசாங்க அதிபர்அறிவிப்பு!

Tuesday, February 16th, 2021
எதிர்வரும் மார்ச் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விரத விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்து செல்வோருக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டமா அதிபருக்கும் பிரதிகள் வழங்கப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, February 16th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவ விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய... [ மேலும் படிக்க ]

திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று மாஜம்!

Tuesday, February 16th, 2021
திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நீண்ட நாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ‘சாகர குமார 4’ எனப்படும் ஆழ்கடல்... [ மேலும் படிக்க ]

உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Tuesday, February 16th, 2021
பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் – அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை – நிர்ணயவிலையில் வழங்க முடியும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, February 16th, 2021
பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் – வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் விசேட அவதானம்!

Tuesday, February 16th, 2021
வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளைப் பாதுகாத்தல் என்பன தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை – கல்வி அமைச்சு!

Tuesday, February 16th, 2021
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு... [ மேலும் படிக்க ]