தினசரி செய்திகள்

புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Monday, February 15th, 2021
புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் 19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர், வைத்தியர்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்ககாதுவிட்டால் பாரிய ஆபத்து – சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Monday, February 15th, 2021
தற்போதுள்ள நிலையில் நாட்டை மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால் கோவிட் தொற்றினால் ஏற்படும்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை போன்று என்னால் பணியாற்ற முடியாது – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Monday, February 15th, 2021
அரசாங்கமொன்றை ஸ்தாபித்ததன் பின்னர், அந்த அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு என தான் நினைப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்பணம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள திண்ம கழிவுகளைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாவது மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 17 ஆம் திகதி ஹெந்தல... [ மேலும் படிக்க ]

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பிரதமரின் தலைமையில் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

Saturday, February 13th, 2021
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமரின் தலைமையில் இன்று அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 5 தேசிய இணைப்புக்குழுக்கள் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!

Saturday, February 13th, 2021
கிராமியப் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட குழுக்களின் ஊடாக தீர்வுகளைப் பெற முடியாத தேசிய மட்டத்தில் தீர்க்கக்கூடிய அபிவிருத்திப் பிரச்சினைகளுக்காக விரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க... [ மேலும் படிக்க ]

அதிகளவிலான அறுவடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, February 13th, 2021
நாட்டில் நாளொன்றில் அதிகளவிலான வயல்களில் அறுவடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதிப்பு: சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள் – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, February 13th, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம்... [ மேலும் படிக்க ]

குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – துறைசார் தரப்பினரிடம் நீர்வழங்கல் அமைச்சர் வலியுறுத்து!

Saturday, February 13th, 2021
நாட்டில் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நீர்வழங்கல்... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் சட்டங்களை மட்டும் குறிவைக்க முடியாது – நீதி அமைச்சர்!

Friday, February 12th, 2021
முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி ஒரு சட்டம் அல்லது கொள்கையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமானால் இலங்கையில் அனைத்து... [ மேலும் படிக்க ]