தினசரி செய்திகள்

காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Friday, February 12th, 2021
காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காரைநகர் பனை அபிவிருத்தி சபை... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து மேலும் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, February 12th, 2021
வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108... [ மேலும் படிக்க ]

நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Friday, February 12th, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உலக நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கோப் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த கடமைப்பட்டுள்ளேன் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!

Friday, February 12th, 2021
கோப் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த தான் கடமைப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் தொடங்கியுள்ளனர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
தொழில்நுட்பக் கல்லூரிகளை வலுப்படுத்தி எமது இளம் சமுதாயத்தினரை அதனூடாக சிறந்த தொழிற்திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதனூடாக... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல்!

Thursday, February 11th, 2021
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் – தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவிப்பு!

Thursday, February 11th, 2021
மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடரபில்... [ மேலும் படிக்க ]

மணல்காடு மணல் மேடுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, February 11th, 2021
யாழ்ப்பாணம், மணல்காடு மணல் மேடுகளை, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன், மக்களின்... [ மேலும் படிக்க ]

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை – அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன – நீதி மைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 11th, 2021
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]