தினசரி செய்திகள்

வடக்கு – கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலைங்கள் – அமைச்சரவை கிடைத்தது என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Tuesday, April 6th, 2021
வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலைங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்!

Tuesday, April 6th, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பணிப்புரை – பாம் எண்ணெய் இறக்குமதி முழுமையாக தடை!

Tuesday, April 6th, 2021
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றுமுதல் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின்... [ மேலும் படிக்க ]

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வாகன இறக்குமதியில் மோசடியில் மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் சுட்டிக்காட்டு!

Tuesday, April 6th, 2021
2015ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டு வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் வாகன இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

‘பீல்ட் மார்ஷல்’ பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, April 6th, 2021
இலங்கையில் 'பீல்ட் மார்ஷல்' பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களது வாழ்நாள்... [ மேலும் படிக்க ]

சிறந்த நிர்வாக சேவை அதிகாரி சிவஞானசோதி காலமானார்!

Tuesday, April 6th, 2021
சிறந்த நிர்வாகியும் இலங்கையின் அமைச்சரவை அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக இருந்து, தமிழர் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட சித்தங்கேணியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!

Monday, April 5th, 2021
உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன. இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை... [ மேலும் படிக்க ]

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள்!

Monday, April 5th, 2021
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதிமுதல் விசேட தொடருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

பொறுப்பு கூற வேண்டியவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Monday, April 5th, 2021
பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு கட்சியின் தலைவராக எவ்வாறு தொடர்ந்தும் செயற்பட முடியும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

1000 ரூபா நாட்சம்பளம் – பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிப்பு!

Monday, April 5th, 2021
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த... [ மேலும் படிக்க ]