தினசரி செய்திகள்

மீண்டும் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் யோசனை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தகவல்!

Friday, May 28th, 2021
மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய... [ மேலும் படிக்க ]

உலக வங்கியிடம் இருந்து மேலும் நிதி உதவி !

Friday, May 28th, 2021
இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உலக வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு மே... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் செயலிழந்த படகு பாலம் புதுப்பிக்கப்பட்டது – கடற்படையினருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு பகுதி கடலில் மூழ்கி செயலற்ற நிலையில் இருந்த யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் குறிகாட்டுவான் படகுத்துறையில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள்... [ மேலும் படிக்க ]

கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தகவல்!

Friday, May 28th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குணதாஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சிலப்பகுதிகளில் பலத்த மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம் அறிவிப்பு!

Friday, May 28th, 2021
இன்றையதினம் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அவதான நிலையம்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களின் நலன்கருதி சகல அஞ்சல் அலுவலகங்களும் சேவையில் – அஞ்சல்மா அதிபர் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
நாடு முழுவதும் இன்றும், நாளையும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சகல அஞ்சல் அலுவலகங்களும், உப அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படுமென்று அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார். மே... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரங்கள் இரத்து – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன எச்சரிக்கை!

Friday, May 28th, 2021
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என தெரிவித்துள்ள இராஜாங்க... [ மேலும் படிக்க ]

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்தது!

Friday, May 28th, 2021
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் 27 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின்... [ மேலும் படிக்க ]

தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் முறைப்பாடு!

Friday, May 28th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்படித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று – 1325 மரணங்களும் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Friday, May 28th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 12 பேர்... [ மேலும் படிக்க ]