தினசரி செய்திகள்

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Saturday, May 29th, 2021
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது... [ மேலும் படிக்க ]

மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ !

Saturday, May 29th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று 29 ஆம் திகதிமுதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 324 ஆக பதிவானது!

Saturday, May 29th, 2021
இலங்கையில் கொவிட்- 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 324 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் 39 பேரின் மரணங்களை கொவிட் மரணங்களாக உறுதிப்படுத்தி நேற்றையதினம் சுகாதார... [ மேலும் படிக்க ]

மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயண அனுமதி – இறுக்கமான நடைமுறை தொடரும் என யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்ப செயலணி தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலணி... [ மேலும் படிக்க ]

அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று ஆரம்பம்!

Friday, May 28th, 2021
நாட்டிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளன. இதற்கமைய இன்று  இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள்,  11 மணி வரை... [ மேலும் படிக்க ]

வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு – மொரட்டுவ நகரசபை ​மேயர் விளக்கமறியலில்!

Friday, May 28th, 2021
மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க... [ மேலும் படிக்க ]

பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Friday, May 28th, 2021
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பரவிவரும் கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ஜூன் மாதம் முதல் வாரத்தில் – கலாநிதி சந்திம ஜீவந்தர வெளியிட்டுள்ள தகவல்!

Friday, May 28th, 2021
இலங்கையில் பரவிவரும் கோவிட் வைரஸ் தொடர்பான புதிய ஆராய்ச்சிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

ஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு – கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, May 28th, 2021
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்,... [ மேலும் படிக்க ]

கப்பலில் தீப்பரவல் – சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவிப்பு!

Friday, May 28th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா... [ மேலும் படிக்க ]