தினசரி செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Sunday, May 30th, 2021
அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இன்று யாழ்ப்பாணம் உட்பட 6 மாவட்டங்களில் தடுப்பூசிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 7... [ மேலும் படிக்க ]

பணம் கொடுத்து போலியான தடுப்பூசியை பெற்று கொள்ள வேண்டாம் – பொதுமக்களிடம் ஔடத கூட்டுத்தாபனம் கோரிக்கை!

Sunday, May 30th, 2021
பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம்  அரச ஔடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொவிட் தொற்றுக்கான... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அத்தியாவசிய பொருள் நடமாடும் சேவை – முழுமையான பொறுப்பு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு என இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, May 30th, 2021
அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக,... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 42 கொவிட் மரணங்கள் – நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1400 ஐ கடந்தது!

Sunday, May 30th, 2021
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அயிரத்து 400 ஐக் கடந்துள்ளது. அத்துடன் கடந்த 24 அணிநேரத்தில்  42 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் – பேர்ள் தீ விபத்தின் கடல் மாசுபாட்டைக் குறைத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்ரக – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்பு!

Saturday, May 29th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகள் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணை!

Saturday, May 29th, 2021
பொரளை - கின்சி வீதியில் வீடொன்றில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Saturday, May 29th, 2021
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் – அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்து!

Saturday, May 29th, 2021
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என... [ மேலும் படிக்க ]

ஜூன் 2 முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்க ஏற்பாடு – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, May 29th, 2021
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!

Saturday, May 29th, 2021
நாட்டில் இன்றையதினம் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என... [ மேலும் படிக்க ]