தினசரி செய்திகள்

இணைவழி கற்றலில் ஈடுபட வசதிகளற்ற மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய திட்டம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Thursday, July 15th, 2021
இணையவழி கற்றலில் ஈடுபடுவதற்கான வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நாடுமுழுவதும் 2 ஆயிரத்து 96 மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

125 மில்லியன் ரூபாவை கையூட்டாகப் பெற்ற சுங்க அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Thursday, July 15th, 2021
125 மில்லியன் ரூபாவை கையூட்டலாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களின்கீழ், முன்னாள் சுங்க அதிகாரிகள் நான்கு பேருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றில் கையூட்டல்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையை கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும்... [ மேலும் படிக்க ]

18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனதெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதேநேரம் இதுதொடர்பான... [ மேலும் படிக்க ]

யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணியின் திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Wednesday, July 14th, 2021
காட்டு யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கமைய யானை வேலிகளை பராமரிப்பை சமூகத்தினரின் பங்களிப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

Wednesday, July 14th, 2021
நாட்டில்  மேலும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் புதிய அமைச்சுக்கான செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்!

Wednesday, July 14th, 2021
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் – அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!

Wednesday, July 14th, 2021
இலங்கையில் அனைத்து ஆசிரியர்களும் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருதவேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய கடமைகளுக்கு செல்வோருக்காக நீண்ட நாள்களின் பின்னர் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெதரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
நாட்டில் நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்த பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு இன்றுமுதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
இலங்கையில் ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]