தினசரி செய்திகள்

பருத்தித்துறையில் 48 பேர் உட்பட வடக்கில் 69 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Friday, July 16th, 2021
பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 69 தொற்றாளர்கள் புதிதாக நேற்று அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ். போதனா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு – நாடுமுழுவதும் 19 பேர் அடையாளம் !

Thursday, July 15th, 2021
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி முடக்கம்!

Thursday, July 15th, 2021
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு!

Thursday, July 15th, 2021
நாடு மிகவும் மோசமான கொரோனா தொற்று நிலைமையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்கள் ஒன்று கூடுதல் முதலான செயற்பாடுகள் இந்த தொற்று பரவுவதற்கு காரணமாக அமையும். இந்தியாவில் இவ்வாறான நிலை... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி கோரவிபத்து – ஒருவர் பலி!

Thursday, July 15th, 2021
பளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்றையதினம் அதிகாலை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

வவுனியா பல்கலைக்கழகம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும் – பீடாதிபதி மங்களேஸ்வரன் உறுதி!

Thursday, July 15th, 2021
அடுத்த மூன்று வருட காலப்பகுதியில் பிரதேச அபிவிருத்திக்காக வவுனியா பல்கலைக்கழம் பாரியளவிலான பங்களிப்பை வழங்கும் என அதன் பீடாதிபதி கலாநிதி மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

தரிசு வயல்களில் தெங்கு செய்கையை முன்னெடுக்க அனுமதி!

Thursday, July 15th, 2021
தரிசு வயல்களில் தெங்கு செய்கையை ஆரம்பிப்பதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், B மற்றும் C தரங்களிலுள்ள தரிசு வயல்களில் தெங்கு செய்கையை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத தனியார் துறையினருக்காக சமூக பாதுகாப்பு நிதியம் – தொழில் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
நாட்டில் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாத பகுதிநிலை அரச ஊழியர்கள், தனியார் மற்றும் முறைசாரா துறையின் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தொழில்... [ மேலும் படிக்க ]

ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை, இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]