தினசரி செய்திகள்

சைனாபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்கு சீனா நன்றி தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய சைனாபாம் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்... [ மேலும் படிக்க ]

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Thursday, July 22nd, 2021
இலங்கைக்குமேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, July 21st, 2021
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது!

Wednesday, July 21st, 2021
மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 58 இலட்சத்துக்கும் அதிகமானோருக்குகோவிட் தடுப்பூசிகளின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்ட 58 இலட்சத்து 76... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் கொரோனா சவாலையும் எதிர்கொண்டு நாட்டின் பொரளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்று உலகளாவிய தொற்றாகும். தொற்று காலப்பகுதியில் ஆட்சியை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. என்றாலும் இந்த சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தையும்... [ மேலும் படிக்க ]

5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு: இழந்த பணத்தை மீள பெற நடவடிக்கை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
சர்ச்சைக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் ஓகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

யாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக உயர்வு!

Wednesday, July 21st, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... [ மேலும் படிக்க ]

திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் – அமைச்சர்களிடம் நிதியமைச்சர் பசில் கோரிக்கை!

Wednesday, July 21st, 2021
திறைசேரி இருந்து மேலதிக நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில்... [ மேலும் படிக்க ]