தினசரி செய்திகள்

மனிதாபிமான நடவடிக்கைக்குப் பின்னர், வடக்கு – கிழக்கில் நாம் முன்னெடுத்த பாரிய அபிவிருத்திகளை நேரில் சென்று பார்வையிட்டு விளங்கிக்கொள்ள முடியும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
காலநிலை மாற்றத்துக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, இதற்காக ஒரு விசேட செயலணியை அமைத்து, முறையான... [ மேலும் படிக்க ]

70 வீத பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை!

Thursday, July 22nd, 2021
70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மண் வீரசூரிய... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்ல காத்திருப்பவர்கள் தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை – தொழில் அமைச்சர் தெரவிப்பு!

Thursday, July 22nd, 2021
விசா அனுமதிபெற்று, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்களுக்கு, தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி வகையை செலுத்தும்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!

Thursday, July 22nd, 2021
மக்கள் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவார்களேயானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். அத்துடன் கடந்த காலங்களை போன்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் நியமனம்!

Thursday, July 22nd, 2021
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக... [ மேலும் படிக்க ]

இலங்கைளில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவு!

Thursday, July 22nd, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 604 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இவர்களில் ஆயிரத்து 566 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 38 பேர் வெளிநாடுகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!

Thursday, July 22nd, 2021
அரசாங்கத்தின் நிர்ணய விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சகல அரிசி ஆலை உரிமையாளர்களும் இணக்கம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமான நிறுவனங்கள் சில இலங்கையுடன் புதிய விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
சில சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

சைனாபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்கு சீனா நன்றி தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய சைனாபாம் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்... [ மேலும் படிக்க ]

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Thursday, July 22nd, 2021
இலங்கைக்குமேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]