தினசரி செய்திகள்

ஆரியகுளத்தை புனரமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டம் யாழ் மாநகரசபையினரால் முன்னெடுப்பு!

Friday, July 23rd, 2021
யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளம் குளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]

அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு!

Friday, July 23rd, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில்  உள்ள வீடொன்றில் நேற்றுஇரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]

அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேக நபர்கள் கைது !

Friday, July 23rd, 2021
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேக நபர்களும், ஐந்து உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி... [ மேலும் படிக்க ]

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!

Friday, July 23rd, 2021
கோப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் – சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவிப்பு!

Friday, July 23rd, 2021
நாட்டின் 19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உட்பட்ட 325 களஞ்சியங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், உடனடியாக தெரியப்படுத்துங்கள் – கல்விசார் ஊழியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Friday, July 23rd, 2021
எந்தவொரு அதிபரும், ஆசிரியரும் அல்லது கல்விசாரா ஊழியர்களும் கொவிட் -19 தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், கல்வி அமைச்சு உடனடியாக உங்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சசு... [ மேலும் படிக்க ]

பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிஷாட்டின் மைத்துனர் கைது!

Friday, July 23rd, 2021
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18ஆக அதிகரிக்க தீர்மானம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

Friday, July 23rd, 2021
ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதற்கமைய, மேலும் இரண்டு... [ மேலும் படிக்க ]

திருமண நிகழ்வுகள் இன்றுமுதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் – இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, July 23rd, 2021
அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்றுமுதல் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Friday, July 23rd, 2021
இலங்கையில் நீதித்துறைப் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார தலைமையில், துறைசார் நிபுணர்களுடன் கூடிய... [ மேலும் படிக்க ]