தினசரி செய்திகள்

நாட்டில் இதுவரை 209 மருத்துவர்கள், ஆயிரம் தாதியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, August 20th, 2021
இலங்கையில் 209 மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான மருத்துவர் களில் 30 - 40 பேர்... [ மேலும் படிக்க ]

சாதாரண மக்களின் பட்டினியை போக்க நிவாரண பொதி வழங்க ஏற்பாடு – அமைச்சர் பந்துல நடவடிக்கை!

Friday, August 20th, 2021
அத்தியாவசிய 20 பொருட்கள் அடங்கிய பொதியொன்றை நிவாரண நிலையில் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன 1998 என்ற துரித இலக்கத்துக்கு... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர் காணப்படலாம் – அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, August 20th, 2021
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா பரவும் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, August 20th, 2021
நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, August 20th, 2021
எவ்வளவு தொகையான கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Thursday, August 19th, 2021
நாட்டை முழுமையாக முடக்குவதா? அல்லது தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படுமெனத்... [ மேலும் படிக்க ]

வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளியும் கைவிடப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் லால் பனாபிட்டிய அறிவிப்பு!

Thursday, August 19th, 2021
கொரோனா தொற்று காரணமாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் முறையான மருத்துவ மேற்பார்வை இல்லாமல் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் எந்த ஒரு... [ மேலும் படிக்க ]

வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Thursday, August 19th, 2021
வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாமென வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் கொரோனா தரவுகளில் முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
நாளாந்தம் கொரோனா இறப்புகள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சில முரண்பாடுகளை கண்டறிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Thursday, August 19th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசியினை பெறாதோர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு குறித்த மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு... [ மேலும் படிக்க ]