தினசரி செய்திகள்

அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்து

Saturday, August 21st, 2021
நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்தால் அடுத்த இரு வாரங்களில் கொவிட் நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாகக்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு நிதியமைச்சருடன் சந்திப்பு!

Saturday, August 21st, 2021
ஆசிரியர் - அதிபர்களின் வேதன முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளது. வேதன முரண்பாட்டிற்கு தீர்வு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவும் வழங்க நடவடிக்கை – மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Saturday, August 21st, 2021
தற்போது நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பொது முடக்க காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச உதவி எதுவும் பெறாத வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென வழங்க ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகள் இன்று இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, August 21st, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

உண்மையை ஆராயாமல் கருத்துக்களை வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதல்லை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டு!

Saturday, August 21st, 2021
மருந்து தட்டுப்பாடு குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த அறிக்கையை ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவன பிரதானிகள் கோரிக்கை விடுத்தால் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை வழங்க தயார் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, August 21st, 2021
நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் தொடரும் என... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன கோரிக்கை!

Saturday, August 21st, 2021
முடக்கநிலையின்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும், மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் ஒரு சதவீத பகுதியை நன்கொடையாக வழங்கும் யோசனையொன்றை சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஒருவருக்கு பரிசோதனையில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார் – புதிய வழிகாட்டியில் வலியுறுத்து!

Saturday, August 21st, 2021
புதிய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்!

Friday, August 20th, 2021
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன. புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை 209 மருத்துவர்கள், ஆயிரம் தாதியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, August 20th, 2021
இலங்கையில் 209 மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான மருத்துவர் களில் 30 - 40 பேர்... [ மேலும் படிக்க ]