தினசரி செய்திகள்

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!

Monday, November 15th, 2021
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாளை கொழும்பில் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தேசிய பரீட்சையிலும் பாட விடயங்கள் குறைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, November 15th, 2021
இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையில் எவ்விதக் குறைப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21 ஆவது கூட்டம் டாக்காவில் – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வங்களாதேஷ் விஜயம்!

Monday, November 15th, 2021
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2021 முதல் 2023 வரையிலான... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் – ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அறிவிப்பு!

Monday, November 15th, 2021
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து இந்த... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!

Monday, November 15th, 2021
தனது ஓய்வூதிய பணத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளச் சென்ற முதியவர் ஒருவர் வங்கியில் வாடிக்கையாளர் பகுதி ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இறந்த சம்பவமொன்று சுன்னாகம் நகர்ப்புற... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு – முன்னெச்சரிக்கை அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, November 14th, 2021
வங்காள விரிகுடாவின் தென் கிழக்குக் கடற்பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகே தாழமுக்க வலயம் ஒன்று உருவாகி உள்ளது என்றும், அது நாளை வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கலாம் என்றும் இலங்கை... [ மேலும் படிக்க ]

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும் – மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, November 14th, 2021
மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமை 15 ஆம் திகதிமுதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பெண் தொழில் முனைவோரின் வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக அமெரிக்கா நிதி உதவி!

Sunday, November 14th, 2021
இலங்கையின் சமூகம் சார்ந்த வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக இலங்கையின் DFCC வங்கிக்கு அமெரிக்க அரசாங்கம் 150 மில்லியன் டொலா் நிதியுதவியை வழங்கியுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, November 14th, 2021
பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது – அஜித் நிவாட் கப்ரால்!

Sunday, November 14th, 2021
நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பாதீடு தொடர்பில் தொலை... [ மேலும் படிக்க ]