தினசரி செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!

Sunday, November 21st, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி... [ மேலும் படிக்க ]

இவ்வருட விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் கடந்த 15 வருட கால வருமானத்தை விடவும் அதிகம் – ஏற்றுமதி விவசாய திணைக்களம் அறிவிப்பு!

Sunday, November 21st, 2021
கடந்த 10 முதல் 15 வரையான வருட காலப்பகுதியில் விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட அதிக ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் – ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
மரக்கறிகளின் விலைகள் 4 பிரதான காரணங்களால் நாள்தோறும் அதிகரித்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரஜைகளுடன் ஒப்பிடும்போது சிறுவர் தொற்றுகள் குறைவு – சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவான சிறுவர்கள் மாத்திரமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

Sunday, November 21st, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடபோவதில்லை – இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

Saturday, November 20th, 2021
தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தக்கூடாது என்றும், இலங்கையின் எல்லைப் பகுதிக்குச் சென்று, ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்றும்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை – எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவிழ்க்கவே முடியாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் பலமிக்க தமது அரசை ஒருபோதும் வீழ்த்தவே முடியாது எனவும், தம்மை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இப்போதும் தம் பக்கமே நிற்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Saturday, November 20th, 2021
இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை குறித்து அத்திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் ஏற்றிய 2 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையும்!

Saturday, November 20th, 2021
மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இஸ்லாமியர்களை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எமது நாட்டின் இஸ்லாமியர்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிரதமர்... [ மேலும் படிக்க ]