தினசரி செய்திகள்

மத்திய வங்கியின் சுற்றுநிருபங்களை மீறி செயற்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறித்து முறைப்பாடு வழங்குங்கள் – பிரதி ஆளுநர் திருமதி மஹிந்த சிறிவர்த்தன அறிவிப்பு!

Tuesday, November 23rd, 2021
பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்கள் மற்றும் சுற்று நிருபங்கள் பின்பற்றாத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு எமனாக மாறிய இழுவைப்படகு – குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் 6 மாணவர்கள் பலி – மேலும் பலர் கவலைக்கிடம் – மீட்புப் பணிகள் முன்னெடுப்பு!

Tuesday, November 23rd, 2021
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களுடன் பயணம் செய்த இழுவைப்படகு கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் – புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Monday, November 22nd, 2021
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த விஜயத்தின்போது கடன்... [ மேலும் படிக்க ]

‘கொவிட் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – உலக வங்கி தெரிவிப்பு!

Monday, November 22nd, 2021
கொரோனா தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர்... [ மேலும் படிக்க ]

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் – செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் இதுவே இடையூறு என அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Monday, November 22nd, 2021
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

Monday, November 22nd, 2021
இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை காலை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 15 இலட்சம் பைஸர்... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று!

Monday, November 22nd, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி... [ மேலும் படிக்க ]

நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கஞானசார தேரர் குற்றச்சாட்டு!

Monday, November 22nd, 2021
நாம் ஒன்றுபடுவதை எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர்... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோரும்!

Monday, November 22nd, 2021
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பமாவதையடுத்து வட மாகாணத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத் தொகையை விட அதிகளவானோர் மது அருந்தியுள்ளனர்- வெளியானது ஆய்வறிக்கை!

Monday, November 22nd, 2021
கடந்த 2018 ஆம் ஆண்டு 10 கோடிக்கு அதிகமான 180 மில்லி லீற்றர் வெற்று சாராய போத்தல்கள் சுற்றாடலுக்குள் சேர்ந்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் 10 கோடியே 55... [ மேலும் படிக்க ]