தினசரி செய்திகள்

விபத்துகளில் 17 பலி – பொலிசார் தகவல்!

Monday, January 3rd, 2022
நாட்டில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகள் உட்பட பல்வேறு விபத்துகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 14 பேர் வீதி விபத்துகள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வில் C சித்தி A சித்தியாக மாற்றம்!

Monday, January 3rd, 2022
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வின் பின்னர் அண்மையில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இதன் போது கணித பாடத்தில் C சித்தி பெற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவரின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு – புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தகவல்!

Sunday, January 2nd, 2022
2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது  9.1 வீதம்வரை குறைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் – இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Sunday, January 2nd, 2022
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் கனகராயன்குளத்தை அண்மத்த பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் இந்தியா – எதிர்வரும் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம்!

Sunday, January 2nd, 2022
இலங்கைக்கு சுமார் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை... [ மேலும் படிக்க ]

பெண்ணின் வயிற்றில் துழையிட்டு சத்திரசிகிச்சையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் வெற்றிகண்டது!

Sunday, January 2nd, 2022
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் லப்பிரச்கொப்பி (Laproscopy) அறுவைச்சிகிச்சை முறையில் பெண் ஒருவரிற்கு கருப்பை அகற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பதில் பெண்நோயில்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் அரச சேவைகள் மீள ஆரம்பம் – அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022
நாட்டில் நாளைமுதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]

24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எலியுறுத்து!

Sunday, January 2nd, 2022
டெங்கு நோய் காரணமாகக் கடந்த ஆண்டு 27 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தேசிய... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை 03 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி கைதான இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் – வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு!

Sunday, January 2nd, 2022
இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோதமாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்கள் சில ... [ மேலும் படிக்க ]