தினசரி செய்திகள்

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து பெண் கிருமித் தொற்றுக் காரணமாக மரணம்!

Thursday, January 13th, 2022
நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

கொரேனா அச்சுறுத்தல் – உள்ளுராட்சி மன்றங்கள் தமது செயற்பாடுகளை உரிய வகையில் முன்னெடுக முடியாமல் போனதால் மேலும் ஒரு வருடம் நீடிப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன!

Wednesday, January 12th, 2022
உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தை!

Wednesday, January 12th, 2022
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல் – இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, January 12th, 2022
யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

Wednesday, January 12th, 2022
ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சரான பீட்டர் சிஜ்ஜார்டோ ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளார். அத்துடன் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சருடன் 20... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!

Wednesday, January 12th, 2022
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தகவல்!

Tuesday, January 11th, 2022
மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 24 மாநகர சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றது – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நான்கு முக்கிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர்... [ மேலும் படிக்க ]

இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து – பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கின்றோம் – சீன வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
இலங்கையின் மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனா வருகை தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாகச் செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு... [ மேலும் படிக்க ]